Friday, September 12, 2014
சென்னை: தீபாவளிக்கு கடந்த ஆண்டைப் போலவே அதிகளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை எழும்புரில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறியுள்ளார். சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ராகேஷ்மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே அதிக விபத்துகள் நடைபெறுகின்றன என்றும் மிஸ்ரா தெரிவித்துள்ளார். விபத்துக்களைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ரயில்வேயில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தேவையான நிதி இல்லை என்று ராகேஷ்மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment