Thursday, September 18, 2014
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான ரோலர்ஸ் ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி ரிம் பள்ளியில் நடந்தது. இதில் 250–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டார் கள். தமிழ்நாடு ரோலர்ஸ் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் நடுவராக சென்னையை சேர்ந்த கார்த்திக், 2–ம் நிலை நடுவராக கிருஷ்ணகிரி ரோலர்ஸ் ஸ்கேட்டிங் அசோசியேசன் செயலாளர் ராஜ்குமார், மூன்றாம் நிலை நடுவராக பாரத் ஸ்கேட்ஸ் ஸ்கில் ரோலர்ஸ் கேட்டிங் சிறப்பு பயிற்சியாளர் ரகமத் ஆகியோர் செயல்பட்டார்கள். ரோலர் அட்சஸ்டபிள் ஸ்கேட்டிங், ஸ்கோட் ஸ்கேட்டிங், இன்லைன் ஸ்கேட்டிங் ஆகிய பிரிவுகளில் வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி பாரத் ஸ்கேட்ஸ் ஸ்கில் மாணவ–மாணவிகள் 52 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment