Thursday, September 18, 2014
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான ரோலர்ஸ் ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி ரிம் பள்ளியில் நடந்தது. இதில் 250–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டார் கள். தமிழ்நாடு ரோலர்ஸ் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் நடுவராக சென்னையை சேர்ந்த கார்த்திக், 2–ம் நிலை நடுவராக கிருஷ்ணகிரி ரோலர்ஸ் ஸ்கேட்டிங் அசோசியேசன் செயலாளர் ராஜ்குமார், மூன்றாம் நிலை நடுவராக பாரத் ஸ்கேட்ஸ் ஸ்கில் ரோலர்ஸ் கேட்டிங் சிறப்பு பயிற்சியாளர் ரகமத் ஆகியோர் செயல்பட்டார்கள். ரோலர் அட்சஸ்டபிள் ஸ்கேட்டிங், ஸ்கோட் ஸ்கேட்டிங், இன்லைன் ஸ்கேட்டிங் ஆகிய பிரிவுகளில் வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி பாரத் ஸ்கேட்ஸ் ஸ்கில் மாணவ–மாணவிகள் 52 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment