Sunday, September 21, 2014
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் தனது காதலியைக் கொடூரமாக கொலை செய்து, அவரின் மூளை, இதயம், நுரையீரல் பகுதியை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த டாமி என்னும் 46 வயது பெண் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்து, தனது 33 வயது காதலர் ஜோசெப் தன்னுடைய வீட்டினுள் அத்துமீறி நுழைய முயல்வதாக புகார் அளித்தார்.
இதையடுத்து ஜோசெபிடம் பேசிய காவல் துறையினர் அவரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இச்சம்பவம் நடந்து சில மணி நேரத்திற்கு பிறகு, டாமியின் தோழி அவசர உதவிக்கு அழைத்து டாமியை தொடர்பு கொள்ள இயலவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்து அவரின் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், டாமி உடல் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததையும், அவரது உடலில் இருந்து மூளை, இதயம், நுரையீரல் பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்ததையும் அறிந்தனர்.
இதையடுத்து உடனடியாக டாமியின் காதலர் ஜோசெப்பின் வீட்டிற்கு விரைந்த காவல் துறையினர் அங்கு ரத்தக்கறை பதிந்த பொருட்களையும், கத்தியையும் கைப்பற்றினர்.
உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
0 comments:
Post a Comment