Monday, September 29, 2014
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் வளாகத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் முழு உருவ வெண்கல சிலையும், மறைந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் மார்பளவு வெண்கல சிலையும் திறக்கப்பட உள்ளது.
இதையொட்டி, விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது, அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை தீர்ப்பாக தான் பார்க்க வேண்டும். அதில் விமர்சனம் செய்ய ஒன்றுமில்லை. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட வேண்டியது காவல்துறையினர், அரசு அதிகாரிகளின் முக்கிய கடமையாகும்.
வன்முறையில் ஈடுபடும் வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி சாதாரண மக்கள் எந்தவித அச்சமின்றி இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதையொட்டி, விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது, அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை தீர்ப்பாக தான் பார்க்க வேண்டும். அதில் விமர்சனம் செய்ய ஒன்றுமில்லை. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட வேண்டியது காவல்துறையினர், அரசு அதிகாரிகளின் முக்கிய கடமையாகும்.
வன்முறையில் ஈடுபடும் வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி சாதாரண மக்கள் எந்தவித அச்சமின்றி இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment