Monday, October 20, 2014
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற்றதை யொட்டியும்,மேலும் வழக்கிலிருந்தும் அவர் முழுமையாக விடுதலையாக வேண்டியும்,சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு யாகங்கள் நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அவர் தலைமையில் கொழுமம் காசி விஸ்வநாதர் கோவிலில் 108 சங்கு வைத்துஅபிஷேகம், சிறப்பு யாகம் செய்து மேலும் கோட்டை மாரியம்மன் கோவில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் காரத்தொழுவு அழகுநாச்சியம்மன் திருக்கோவிலிலும் கடத்தூர் அருள்மிகு அர்ச்சனேஸ்வரர் அங்கப்பிரதட்சனம் திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வர் கோவிலிலும் பாலபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் சந்தன அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் சிறப்பு வழிபாடுகள் செய்தார். இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் ஒன்றிய செயலாளர் மெட்ராத்தி அண்ணாதுரை, மாவட்ட பேரவை செயலாளர் வாசுதேவன், ஒன்றிய செயலாளர் சிவலிங்கம், குமரலிங்கம் பேரூர் கழக செயலாளர் வரதராஜ் குமரலிங்கம் பேரூராட்சித்தலைவர் சிவக்குமார் துணைத்தலைவர் சிவலிங்கம் அமராவதி பாசன சபைத்தலைவர் எஸ்.ராஜ்குமார் திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் .பழனிச்சாமி துணைதலைவர் தண்டபாணி கொழுமம் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராணி மயில்சாமி, கடத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராசு, மடத்துக்குளம் வீட்டு வசதி சங்க தலைவர் ஏசுதுரை நீலம்பூர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் செயல்பட்டு வந்த பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் கடந்த 2011–ம் ஆண்டு சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டியதாக ...
-
காவல்துறைக்கு சவாலாக ELFIN சகோதரர்கள் புதுகை சத்தியமூர்த்தியின் அடுத்த வீடியோ. எல்ஃபின் கணக்குகள் முடக்கப்பட்டு இருந்தாலும் த...
-
திருச்சியில் ஜிஎஸ்டி ஆலோசகர்களின் மாநில முகவரி மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது நடைப...
-
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமா...
0 comments:
Post a Comment