Sunday, October 05, 2014
கரூர் :கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்தில் முழு சுகாதார, தமிழகம் நமது நகரம், என்ற திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் ஜெயந்தி ஆய்வுசெய்தனர்.கலெக்டர் ஜெயந்தி, கூறியதாவது:
முழு சுகாதார, தமிழகம் நமது நகரம், என்ற திட்டத்தின் கீழ் அனைத்து டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மாவட்டத்தின் இரண்டு நகராட்சி மற்றும், 11 டவுன் பஞ்சாயத்துகளில் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நகர்ப்பகுதிகள் முழு சுகாதாரமாக இருப்பதே, இதன் நோக்கமாகும்.இத்திட்டத்தின் மூலம் திறந்தவெளி மலம் கழிப்பதை தவிர்த்து, கழிப்பறைகளை பயன்படுத்துவதை, பொதுமக்களிடையே கட்டாயப்படுத்துதல் மற்றும் சுற்றுசூழல் கெடாமல் இருக்க, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தினசரி நகர்ப்பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் மூலம் தூய்மையான காற்றை சுவாசிப்பதுடன், பொதுமக்களுக்கு நோய் தாக்குதலின்றி சுகாதார முறையில் வாழ முடியும். பொதுமக்கள் அரசின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.நிகழ்ச்சியில், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் ராஜேந்திரன், கரூர் தாசில்தார் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முழு சுகாதார, தமிழகம் நமது நகரம், என்ற திட்டத்தின் கீழ் அனைத்து டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மாவட்டத்தின் இரண்டு நகராட்சி மற்றும், 11 டவுன் பஞ்சாயத்துகளில் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நகர்ப்பகுதிகள் முழு சுகாதாரமாக இருப்பதே, இதன் நோக்கமாகும்.இத்திட்டத்தின் மூலம் திறந்தவெளி மலம் கழிப்பதை தவிர்த்து, கழிப்பறைகளை பயன்படுத்துவதை, பொதுமக்களிடையே கட்டாயப்படுத்துதல் மற்றும் சுற்றுசூழல் கெடாமல் இருக்க, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தினசரி நகர்ப்பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் மூலம் தூய்மையான காற்றை சுவாசிப்பதுடன், பொதுமக்களுக்கு நோய் தாக்குதலின்றி சுகாதார முறையில் வாழ முடியும். பொதுமக்கள் அரசின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.நிகழ்ச்சியில், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் ராஜேந்திரன், கரூர் தாசில்தார் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment