Wednesday, October 01, 2014
பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு காலை உணவாக வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட இட்லி, சாம்பார் வழங்கப்பட்டது. அவர், தமிழ், ஆங்கில செய்தித்தாள்களை படித்ததாகவும் தகவல்கள் வெளியாக இருக்கிறது.
சொத்துகுவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.130 கோடி அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா பரபரப்பு தீர்ப்பு கூறினார். அதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதாவுக்கு சிறையில் தனிஅறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
அந்த அறையில் மின்விசிறி, மெத்தை, சுடு தண்ணீர், தொலைகாட்சி பெட்டி, குளிர்பதன (ரெப்ரிஜிரேட்டர்) ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. சிறையில் உள்ள தனி அறையில் நேற்று நள்ளிரவு தூங்கிய ஜெயலலிதா, அதிகாலை 5.30 மணியளவில் எழுந்து விட்டதாகவும், அதன்பிறகு, சிறை வளாகத்திலேயே சிறிது நேரம் அவர் நடைபயிற்சி மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்பிறகு, அவருக்கு காலை உணவாக சிறையில் தயாரிக்கப்பட்ட ‘புலாவ்‘ வழங்கப்பட்டது. ஆனால் தனக்கு ‘புலாவ்‘ சாப்பிட்ட விருப்பம் இல்லை என்று ஜெயலலிதா சொன்னதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து, வெளியில் இருந்து இட்லி மற்றும் சாம்பார் கொண்டு வரப்பட்டதாகவும், அதனை அவர் சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர 3 தமிழ் செய்தித்தாள்களும், 2 ஆங்கில செய்தித்தாள்களும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. அந்த 5 செய்தித்தாள்களையும் அவர் படித்ததாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.
சொத்துகுவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.130 கோடி அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா பரபரப்பு தீர்ப்பு கூறினார். அதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதாவுக்கு சிறையில் தனிஅறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
அந்த அறையில் மின்விசிறி, மெத்தை, சுடு தண்ணீர், தொலைகாட்சி பெட்டி, குளிர்பதன (ரெப்ரிஜிரேட்டர்) ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. சிறையில் உள்ள தனி அறையில் நேற்று நள்ளிரவு தூங்கிய ஜெயலலிதா, அதிகாலை 5.30 மணியளவில் எழுந்து விட்டதாகவும், அதன்பிறகு, சிறை வளாகத்திலேயே சிறிது நேரம் அவர் நடைபயிற்சி மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்பிறகு, அவருக்கு காலை உணவாக சிறையில் தயாரிக்கப்பட்ட ‘புலாவ்‘ வழங்கப்பட்டது. ஆனால் தனக்கு ‘புலாவ்‘ சாப்பிட்ட விருப்பம் இல்லை என்று ஜெயலலிதா சொன்னதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து, வெளியில் இருந்து இட்லி மற்றும் சாம்பார் கொண்டு வரப்பட்டதாகவும், அதனை அவர் சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர 3 தமிழ் செய்தித்தாள்களும், 2 ஆங்கில செய்தித்தாள்களும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. அந்த 5 செய்தித்தாள்களையும் அவர் படித்ததாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment