Saturday, November 08, 2014
நங்கவரம் பண்ணை சார்பாக கலவை உரக்கிடங்கிற்கு 1 ஏக்கர் நிலம் நன்கொடை கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் உரக்கிடங்கு அமைக்க போதுமான இடம் இல்லாததால் நங்கவரம் பண்ணையின் தலைவர் பாலா, செயலாளர் ராஜகோபால் ஆகியோரிடம் இடம் ஒதுக்கித் தர கோரப்பட்டது. இதன்பேரில் நங்கவரம் தெற்கு பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை நங்கவரம் பேரூராட்சிக்கு தானமாக பதிவு செய்து அதுதொடர்பான பத்திரம் மற்றும் ஆவணங்களை கலெக்டர் ஜெயந்தியிடம் நேற்று ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் நங்கவரம் பேரூராட்சி தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் முத்து, செயல் அலுவலர் உமாராணி, முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் கலந்து கொண்டனர் |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment