Saturday, November 08, 2014
நங்கவரம் பண்ணை சார்பாக கலவை உரக்கிடங்கிற்கு 1 ஏக்கர் நிலம் நன்கொடை கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் உரக்கிடங்கு அமைக்க போதுமான இடம் இல்லாததால் நங்கவரம் பண்ணையின் தலைவர் பாலா, செயலாளர் ராஜகோபால் ஆகியோரிடம் இடம் ஒதுக்கித் தர கோரப்பட்டது. இதன்பேரில் நங்கவரம் தெற்கு பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை நங்கவரம் பேரூராட்சிக்கு தானமாக பதிவு செய்து அதுதொடர்பான பத்திரம் மற்றும் ஆவணங்களை கலெக்டர் ஜெயந்தியிடம் நேற்று ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் நங்கவரம் பேரூராட்சி தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் முத்து, செயல் அலுவலர் உமாராணி, முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் கலந்து கொண்டனர் |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment