Saturday, November 08, 2014
கரூரில் 16ம் தேதி தேசிய நூலக வாரவிழா சதுரங்க போட்டி கரூர் : 47வது தேசிய நூலக வாரவிழாவையொ ட்டி கரூர் மாவட்ட கரூர் மாவட்ட மைய நூலக வாச கர் வட்டமும், கரூர் மாவ ட்ட சதுரங்க கழகமும் இணைந்து கரூர் மாவட்ட அள விலான சதுரங்கபோட்டி யை வரும் 16ம் தேதி (ஞாயி று) காலை 9மணிக்கு கரூர் கோவைசாலை விஎன்சி மகாலில் நடத்துகிறது.இந்த சதுரங்க போட்டி மாணவ, மாணவிகள் பிரிவு, வாசகர்கள் பிரிவு(ஓபன்) என 2 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. 9வயது, 12வயது, 15வயதுக்குட்பட்டோருக் கும், வாசகர்களுக்கு வயது வரம்பில்லாமலும் நடத்தப்படுகிறது. கரூர் மாவட்ட சது ரங்க வீரர், வீராங்கனைகள் மட்டுமே இதில் கலந்து கொள்ளலாம். 4 முதல் 10வரை யிலான இடங்களை பெறுவோருக்கு அன்றே பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு நூலக வார விழாவில் பரிசளிக்கப்படும். எனவே மாணவ மாணவிகள், வாசகர்கள் போட்டியில் பங்கேற்குமாறு கரூர் மாவட்ட மைய நூலக அலுவலர் சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment