Saturday, November 08, 2014
கரூரில் 16ம் தேதி தேசிய நூலக வாரவிழா சதுரங்க போட்டி கரூர் : 47வது தேசிய நூலக வாரவிழாவையொ ட்டி கரூர் மாவட்ட கரூர் மாவட்ட மைய நூலக வாச கர் வட்டமும், கரூர் மாவ ட்ட சதுரங்க கழகமும் இணைந்து கரூர் மாவட்ட அள விலான சதுரங்கபோட்டி யை வரும் 16ம் தேதி (ஞாயி று) காலை 9மணிக்கு கரூர் கோவைசாலை விஎன்சி மகாலில் நடத்துகிறது.இந்த சதுரங்க போட்டி மாணவ, மாணவிகள் பிரிவு, வாசகர்கள் பிரிவு(ஓபன்) என 2 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. 9வயது, 12வயது, 15வயதுக்குட்பட்டோருக் கும், வாசகர்களுக்கு வயது வரம்பில்லாமலும் நடத்தப்படுகிறது. கரூர் மாவட்ட சது ரங்க வீரர், வீராங்கனைகள் மட்டுமே இதில் கலந்து கொள்ளலாம். 4 முதல் 10வரை யிலான இடங்களை பெறுவோருக்கு அன்றே பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு நூலக வார விழாவில் பரிசளிக்கப்படும். எனவே மாணவ மாணவிகள், வாசகர்கள் போட்டியில் பங்கேற்குமாறு கரூர் மாவட்ட மைய நூலக அலுவலர் சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment