Friday, November 14, 2014

On Friday, November 14, 2014 by Unknown in ,    

அரவக்குறிச்சியில் 3 மணி நேரம் கொட்டித் தீர்த்தது மழை                                                            அரவக்குறிச்சியில் பகுதியில் பெய்த நேற்று 3 மணிநேரம் கொட்டித் தீர்த்த  கன

மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரவக்குறிச்சி பகுதியில் நேற்று பகல் முழுவதும் வானில் கரு மேகம் சூழ்ந்திருந்தது. மலை 5 மணியளவில் திடீரென்று கன மழை கொட்ட ஆரம்பித்தது. இடியுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கனமழை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதனால் பூமி குளிர்ந்து இதமான சீதோஷ்ணம் நிலவியது. அரவக்குறிச்சி ஒன்றிய பகுதி முழுவதும் இந்த மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.                         

0 comments: