Thursday, November 06, 2014
ராமேஸ்வரம் மீனவர் 5 பேருக்கு தூக்குதண்டனை எதிர்த்துகரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை அரசை கண்டித்தும், மீனவர்களை உடனே விடுவிக்க கோரியும், கரூர் வழக்கறிஞர்கள் நேற்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் நீதிமன்ற வாயில் முன்பு வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 5 தமிழக மீனவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். வக்கீல்கள் ஜெகநாதன், ராஜேந்திரன், ராஜா, லட்சுமணன், மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
|
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment