Saturday, November 08, 2014

ஒத்தக்கடை அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவர் கதவை திறந்து வைத்துவிட்டு அந்த பகுதியில் உள்ள பால்வாடிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அதிலிருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.17 ஆயிரம் கொள்ளை போயிருந்தது.
இது குறித்து ஒத்தக்கடை போலீசில் கஸ்தூரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி அம்சவள்ளி (38). இவர்கள் மராட்டிய மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் ஊருக்கு வந்திருந்த அவர்கள் வீட்டின் பீரோவில் 14 பவுன் நகையை வைத்துவிட்டு மராட்டியம் சென்று விட்டார்களாம். தற்போது திரும்பி வந்து பார்த்தபோது அந்த நகை மாயமாகி இருந்தது.
இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment