Friday, November 21, 2014
உடுமலையை அடுத்த புங்கமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபொம்மன் சாளை தொடக்கப்பள்ளியில் தூய்மையான பாரதம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி கடந்த 14–ந் தேதி முதல் 20–ந்தேதி வரை பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்துதல், ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், சுத்தமான கழிப்பிடம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து தூய்மையான பாரதம் திட்டத்தின் முக்கிய அம்சமாக காற்றை சுத்தப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் மெஹராஜ்பாத்திமா தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்து மரக்கன்றுகளை நட்டார்.
நிகழ்ச்சியின் போது மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைநீர் சேமிப்போம் மனித வளம் காப்போம் உள்ளிட்ட கோஷங்களை மாணவ–மாணவிகள் எழுப்பினர். நிகழ்ச்சியில் உதவியாசிரியர் பெருமாள், அங்கன்வாடி பணியாளர் வத்சலா மற்றும் மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment