Friday, November 21, 2014
உடுமலையை அடுத்த புங்கமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபொம்மன் சாளை தொடக்கப்பள்ளியில் தூய்மையான பாரதம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி கடந்த 14–ந் தேதி முதல் 20–ந்தேதி வரை பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்துதல், ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், சுத்தமான கழிப்பிடம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து தூய்மையான பாரதம் திட்டத்தின் முக்கிய அம்சமாக காற்றை சுத்தப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் மெஹராஜ்பாத்திமா தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்து மரக்கன்றுகளை நட்டார்.
நிகழ்ச்சியின் போது மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைநீர் சேமிப்போம் மனித வளம் காப்போம் உள்ளிட்ட கோஷங்களை மாணவ–மாணவிகள் எழுப்பினர். நிகழ்ச்சியில் உதவியாசிரியர் பெருமாள், அங்கன்வாடி பணியாளர் வத்சலா மற்றும் மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
இந்திய நாட்டின் 68வது சுதந்திர தின விழாவை யொட்டி திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், ஆணையாளர் மா...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...

0 comments:
Post a Comment