Saturday, November 08, 2014
உசிலம்பட்டி அருகே குருவிலாம்பட்டியை சேர்ந்த லிங்கம் மனைவி அமுதா
(வயது40). இவர், நல்லுத்தேவன் பட்டியில் குருநாதன் என்பவர் நடத்தும்
அறக்கட்டளை நிறுவனத்திற்கு ஏஜெண்டாக பணியாற்றி வந்தார்.
அறக்கட்டளை சார்பில் அமுதா, அந்த பகுதி பொதுமக்களிடம் மாதந்தோறும் ரூ.12,500 கட்டினால் வங்கி மூலம் 5 லட்ச ரூபாய் கடன் பெற்றுத்தருவதாக கூறி 125 பேரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்தார்.
பணம் கொடுத்தவர்கள் அமுதாவை நெருக்கவே, அவர் குருநாதனிடம் பணத்தை கேட்டார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அமுதாவை, குருநாதன் தாக்கினார். காயமடைந்த அமுதா, உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அமுதா உசிலம்பட்டி போலீசில் அறக்கட்டளை நிர்வாகி மீது பண மோசடி செய்ததாக புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
அறக்கட்டளை சார்பில் அமுதா, அந்த பகுதி பொதுமக்களிடம் மாதந்தோறும் ரூ.12,500 கட்டினால் வங்கி மூலம் 5 லட்ச ரூபாய் கடன் பெற்றுத்தருவதாக கூறி 125 பேரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்தார்.
பணம் கொடுத்தவர்கள் அமுதாவை நெருக்கவே, அவர் குருநாதனிடம் பணத்தை கேட்டார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அமுதாவை, குருநாதன் தாக்கினார். காயமடைந்த அமுதா, உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அமுதா உசிலம்பட்டி போலீசில் அறக்கட்டளை நிர்வாகி மீது பண மோசடி செய்ததாக புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment