Friday, November 21, 2014
ஒத்தக்கடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு புதன்கிழமை கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒத்தக்கடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது தொடர்பாக கைகழுவுதல் முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பங்கேற்று, மாணவியருக்கு கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதற்காக, ஒவ்வொரு வகுப்பறைக்கும் 2 வாளிகள் வழங்கப்பட்டன
ஒத்தக்கடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது தொடர்பாக கைகழுவுதல் முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பங்கேற்று, மாணவியருக்கு கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதற்காக, ஒவ்வொரு வகுப்பறைக்கும் 2 வாளிகள் வழங்கப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
0 comments:
Post a Comment