Friday, November 21, 2014
ஒத்தக்கடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு புதன்கிழமை கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒத்தக்கடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது தொடர்பாக கைகழுவுதல் முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பங்கேற்று, மாணவியருக்கு கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதற்காக, ஒவ்வொரு வகுப்பறைக்கும் 2 வாளிகள் வழங்கப்பட்டன
ஒத்தக்கடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது தொடர்பாக கைகழுவுதல் முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பங்கேற்று, மாணவியருக்கு கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதற்காக, ஒவ்வொரு வகுப்பறைக்கும் 2 வாளிகள் வழங்கப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
இந்திய நாட்டின் 68வது சுதந்திர தின விழாவை யொட்டி திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், ஆணையாளர் மா...
0 comments:
Post a Comment