Friday, November 21, 2014
ஒத்தக்கடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு புதன்கிழமை கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒத்தக்கடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது தொடர்பாக கைகழுவுதல் முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பங்கேற்று, மாணவியருக்கு கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதற்காக, ஒவ்வொரு வகுப்பறைக்கும் 2 வாளிகள் வழங்கப்பட்டன
ஒத்தக்கடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது தொடர்பாக கைகழுவுதல் முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பங்கேற்று, மாணவியருக்கு கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதற்காக, ஒவ்வொரு வகுப்பறைக்கும் 2 வாளிகள் வழங்கப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment