Friday, November 21, 2014
மதுரையில் இன்று மாலையில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நடக்கிறது. இதுகுறித்து மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. பொறுப்பாளர்
டாக்டர் சரவணன் வெளியிட்டுளள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு காளவாசலில் உள்ள தாய் மூகாம்பிகை திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத் தலைவர் சாமி தலைமை தாங்குகிறார்.
இதில் புறநகர் மாவட்ட நிர்வாகிகள், மாநில அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு காளவாசலில் உள்ள தாய் மூகாம்பிகை திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத் தலைவர் சாமி தலைமை தாங்குகிறார்.
இதில் புறநகர் மாவட்ட நிர்வாகிகள், மாநில அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment