Friday, November 21, 2014
மதுரையில் இன்று மாலையில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நடக்கிறது. இதுகுறித்து மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. பொறுப்பாளர்
டாக்டர் சரவணன் வெளியிட்டுளள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு காளவாசலில் உள்ள தாய் மூகாம்பிகை திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத் தலைவர் சாமி தலைமை தாங்குகிறார்.
இதில் புறநகர் மாவட்ட நிர்வாகிகள், மாநில அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
0 comments:
Post a Comment