Friday, November 21, 2014
தாராபுரம் மீனாட்சிபுரத்தில் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதசுவாமி கோவில் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தகோவிலில் பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று பிரதோஷம் என்பதால் ஸ்ரீமீனாட்சி சொக்கநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முதலில் சொக்கநாதசுவாமிக்கு எதிரே அமர்ந்துள்ள நந்திக்கு 16 வகையான அபிஷேகமும், அதை தொடர்ந்து சொக்கநாதசுவாமிக்கும் 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பல்வேறு வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டன. ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக உற்சவ மூர்த்திகளான சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை 3 முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது திரளான பக்தர்கள் சாமிதரினம் செய்தனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment