Friday, November 21, 2014
தாராபுரம் மீனாட்சிபுரத்தில் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதசுவாமி கோவில் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தகோவிலில் பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று பிரதோஷம் என்பதால் ஸ்ரீமீனாட்சி சொக்கநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முதலில் சொக்கநாதசுவாமிக்கு எதிரே அமர்ந்துள்ள நந்திக்கு 16 வகையான அபிஷேகமும், அதை தொடர்ந்து சொக்கநாதசுவாமிக்கும் 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பல்வேறு வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டன. ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக உற்சவ மூர்த்திகளான சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை 3 முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது திரளான பக்தர்கள் சாமிதரினம் செய்தனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment