Saturday, November 01, 2014
பேராசிரியர் தன்னை திருமணம் செய்துகொள்ளும் வரை இந்த போராட்டத்தை நடத்துவேன் என்று அக்கல்லூரி ஆராய்ச்சி மாணவி தெரிவித்துள்ளார்.
மேலும் போலீசாரிடம் கல்லூரி பேராசிரியர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் பலத்காரம் செய்துள்ளார் என்று புகார் கூறியுள்ளார்.
மங்களூர் பல்கலைகழகத்தில் நான் கொடவா மொழி பயிலும் மாணவி கன்னடம் மொழி பற்றி ஆராய்ச்சி செய்வதற்க்காக இங்கு வந்து சேர்ந்தேன்.
பேராசிரியர் வெதாவ கன்னடா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 2 தேதி அவரது வீட்டில் வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் தொடர்ந்து என்னை ஒருவருடமாக பேராசிரியர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.பின்னர் வருத்தம் தெரிவித்து என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார் ஆனால் அவர் என்னை தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.இது குறித்து நான் கல்லூரியின் துணைவேந்தரிடன் நடந்தவற்றை கூறினேன்.பின்னர் பேராசிரியர் வெதாவவிடம் விளக்கம் கேட்டுள்ளார்.பேராசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது பல்கலைகழகவிதிகளின் படி அவர் மீது சட்டபடை நடவடிக்கை எடுக்க முடியும் என்று கல்லூரி பதிவாளர் எடப்பாடித்தா கூறினார்.
என்னை அவமானபடுத்துவதுவதற்க்காக சதி நடக்கிறது நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவன் இது போன்ற செயல்களில் நான் ஈடுபடமாட்டேன் என்று கூறினார்.
இந்த புகார்கள் ஆதரமற்றது என்று நிருபிப்பேன் நான் சட்டபடி இந்த வழக்கை எதிர்கொள்வேன் என்று கூறினார்.
இதற்கிடையில் கல்லூரி மாணவிக்காக மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மேலும் போலீசாரிடம் கல்லூரி பேராசிரியர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் பலத்காரம் செய்துள்ளார் என்று புகார் கூறியுள்ளார்.
மங்களூர் பல்கலைகழகத்தில் நான் கொடவா மொழி பயிலும் மாணவி கன்னடம் மொழி பற்றி ஆராய்ச்சி செய்வதற்க்காக இங்கு வந்து சேர்ந்தேன்.
பேராசிரியர் வெதாவ கன்னடா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 2 தேதி அவரது வீட்டில் வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் தொடர்ந்து என்னை ஒருவருடமாக பேராசிரியர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.பின்னர் வருத்தம் தெரிவித்து என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார் ஆனால் அவர் என்னை தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.இது குறித்து நான் கல்லூரியின் துணைவேந்தரிடன் நடந்தவற்றை கூறினேன்.பின்னர் பேராசிரியர் வெதாவவிடம் விளக்கம் கேட்டுள்ளார்.பேராசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது பல்கலைகழகவிதிகளின் படி அவர் மீது சட்டபடை நடவடிக்கை எடுக்க முடியும் என்று கல்லூரி பதிவாளர் எடப்பாடித்தா கூறினார்.
என்னை அவமானபடுத்துவதுவதற்க்காக சதி நடக்கிறது நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவன் இது போன்ற செயல்களில் நான் ஈடுபடமாட்டேன் என்று கூறினார்.
இந்த புகார்கள் ஆதரமற்றது என்று நிருபிப்பேன் நான் சட்டபடி இந்த வழக்கை எதிர்கொள்வேன் என்று கூறினார்.
இதற்கிடையில் கல்லூரி மாணவிக்காக மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment