Saturday, November 08, 2014
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்குவதாக முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் .மதுரையில் சேதுராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் எம் பி ராம்பாபு ,முன்னாள் எம் எல் ஏ ராஜேந்திரன் ,சிலுவை ,லக்கி மைதீன் பாட்சா ,வடிவேல் ,பாரத் நாச்சியப்பன் ,ஸ்ரீனிவாசன் அரசரடி பைரவ மூர்த்தி ,டிராவல்ஸ் சுந்தரபாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் .கூட்டத்தில் பங்கேற்று பேசிய பெரும்பாலானோர் ,தற்போது தான் நாம் சரியான பாதையில் செல்கிறோம் ,"வளமான தமிழகம் " "வலிமையான பாரதம் " என்ற கோஷத்தோடு தமிழகத்தில் வாசன் தலைமையில் ஆட்சி அமைத்திட உறுதி ஏற்போம் என்றும் புதிய கட்சி தொடங்கிடும் நாள் அன்று திருச்சி மாநகரில் பெருந்திரளாக தொண்டர்கள் பங்கேற்றிட உறுதி மேற்கொள்ளபப்ட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment