Thursday, November 06, 2014
கரூரில்அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கக் கூட்டம் தமிழ்நாடு அண்ணல்காந்தி ஓட்டுனர் நடத்துனர், கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கம் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் சுப்புராமன் பேசினார். மனோகரன், ராமச்சந்திரன், துரைராஜ், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நடத்துவது, அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற உறுப்பினர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக வேண்டும்.ஓட்டுனர், நடத்துனர்கள் பணியில் இருக்கும்போது அவசியம் வாகனத்தின் ஆவணங்களையும் ஓட்டுனர் உரிமமும் வைத்திருக்க வேண்டும். டிரிப் ஷீட் மிக கவனமாக பராமரிக்க வேண்டும். ஓட்டுனர் நடத்துனர் மோட்டார் வாகன சட்டத்தை மதித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுரைகளை ஏற்று வாகனங்களை இயக்கிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment