Thursday, November 06, 2014
கரூரில்அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கக் கூட்டம் தமிழ்நாடு அண்ணல்காந்தி ஓட்டுனர் நடத்துனர், கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கம் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் சுப்புராமன் பேசினார். மனோகரன், ராமச்சந்திரன், துரைராஜ், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நடத்துவது, அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற உறுப்பினர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக வேண்டும்.ஓட்டுனர், நடத்துனர்கள் பணியில் இருக்கும்போது அவசியம் வாகனத்தின் ஆவணங்களையும் ஓட்டுனர் உரிமமும் வைத்திருக்க வேண்டும். டிரிப் ஷீட் மிக கவனமாக பராமரிக்க வேண்டும். ஓட்டுனர் நடத்துனர் மோட்டார் வாகன சட்டத்தை மதித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுரைகளை ஏற்று வாகனங்களை இயக்கிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment