Monday, November 17, 2014
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி,தென் மாவட்டங்களில் 3 மாதங்களில் 66 கொலைகள் நடைபெற்று உள்ளதாகவும் இந்த கொலைகள் எல்லாமே ஆதிக்க சக்தி மற்றும் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக கூலிப்படைகளின் மூலம் நடைபெற்ற கொலைகளே ஆகும் .கௌரவ கொலைகளும் கூலிப்படை மூலமே நிகழ்த்தப்படுகிறது .இத்தகைய அசாராதண சூழ்நிலையை சமாளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்திடாமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கின்றது
எனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தகுதி இல்லாத அதிமுக ஆட்சிஇனியும் நீடிக்க கூடாது என்பதை வலியுறுத்தி மாநில ஆளுநரிடம் அதிமுக அரசை கலைத்திட வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாகவும் ,வருகிற 22 ம் தேதி நெல்லையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு மாநாடு நடத்தி கவுரவ கொலைகளுக்கு எதிராக கருத்தினை பதிவு செய்ய உள்ளதாகவும் கூறினார் .சாதி ரீதியாக தொடர்ந்து பேசி வரும் ராமதாஸ் மட்டுமல்லாது யார் யாரெல்லாம் நடைபெற்ற கொலைகளின் பின்புலத்தில் உள்ளனர் என்பதை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கண்டறிய வேண்டும் .அத்தகைய சிறப்பு புலனாய்வு குழு அமைத்திட நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment