Monday, November 17, 2014
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி,தென் மாவட்டங்களில் 3 மாதங்களில் 66 கொலைகள் நடைபெற்று உள்ளதாகவும் இந்த கொலைகள் எல்லாமே ஆதிக்க சக்தி மற்றும் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக கூலிப்படைகளின் மூலம் நடைபெற்ற கொலைகளே ஆகும் .கௌரவ கொலைகளும் கூலிப்படை மூலமே நிகழ்த்தப்படுகிறது .இத்தகைய அசாராதண சூழ்நிலையை சமாளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்திடாமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கின்றது
எனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தகுதி இல்லாத அதிமுக ஆட்சிஇனியும் நீடிக்க கூடாது என்பதை வலியுறுத்தி மாநில ஆளுநரிடம் அதிமுக அரசை கலைத்திட வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாகவும் ,வருகிற 22 ம் தேதி நெல்லையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு மாநாடு நடத்தி கவுரவ கொலைகளுக்கு எதிராக கருத்தினை பதிவு செய்ய உள்ளதாகவும் கூறினார் .சாதி ரீதியாக தொடர்ந்து பேசி வரும் ராமதாஸ் மட்டுமல்லாது யார் யாரெல்லாம் நடைபெற்ற கொலைகளின் பின்புலத்தில் உள்ளனர் என்பதை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கண்டறிய வேண்டும் .அத்தகைய சிறப்பு புலனாய்வு குழு அமைத்திட நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment