Monday, December 29, 2014
உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தொழில்முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது.
பல்கலைக் கழக மானியக் குழு நிதி உதவியுடன் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கல்லூரிச் செயலர் சுமதி கிருஷ்ணபிரசாத் குத்துவிளக்கேற்றி வைத்தார். முதல்வர் கோ.சுகுணா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற நிறுவன முன்னாள் இயக்குநர் பி.கனகசபாபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிங்கப்பூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரகாஷ், குறைந்த முதலீட்டுடன் இணையதளம் மூலமாகத் தொழில் தொடங்கும் முறைகள் கு றித்து விளக்கினார்.
கோவை ஆர்விஎஸ் கல்லூரிப் பேராசிரியர் சவீதா நாயர், தொழில் வாய்ப்புகள் குறித்து பேசினார். இதில், 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment