Thursday, December 25, 2014
திருப்பூரை அடுத்துள்ள 15.வேலம்பாளையம் மாரப்ப கவுண்டர் லே–அவுட் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் புதிய கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது கட்டிட முள்வேலியில் சரசர என்று சத்தம் கேட்கவே கட்டிட தொழிலாளர்கள் பாம்பு என நினைத்து கம்புகள், குச்சிகளை எடுத்து அடிக்க வந்தனர். அவர்களிடமிருந்து தப்பி புதருக்குள் சென்றது. அப்போது அந்த விலங்கு சுருண்டு படுத்துக்கொண்டது. பின்னர் தான் அது எறும்புதின்னி என தெரிய வந்தது.
உடனே கட்டிட தொழிலாளிகள் அதை பிடித்து ஒரு பெரிய பேரலில் போட்டு அடைத்து வைத்தனர். பின்னர் இதுகுறித்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சப்– இன்ஸ்பெக்டர் விஜேந்திரன் இது குறித்து திருப்பூர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதைதொடர்ந்து திருப்பூர் மீட்புப்பணி வாட்சர்நாகராஜ் வந்து சிறிய பிடிபட்ட எறும்புதின்னியை எடுத்துச் சென்றார்.
உடனே கட்டிட தொழிலாளிகள் அதை பிடித்து ஒரு பெரிய பேரலில் போட்டு அடைத்து வைத்தனர். பின்னர் இதுகுறித்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சப்– இன்ஸ்பெக்டர் விஜேந்திரன் இது குறித்து திருப்பூர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதைதொடர்ந்து திருப்பூர் மீட்புப்பணி வாட்சர்நாகராஜ் வந்து சிறிய பிடிபட்ட எறும்புதின்னியை எடுத்துச் சென்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டு சென்னை முகப்பேர் ம...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...

0 comments:
Post a Comment