Thursday, December 25, 2014
திருப்பூரை அடுத்துள்ள 15.வேலம்பாளையம் மாரப்ப கவுண்டர் லே–அவுட் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் புதிய கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது கட்டிட முள்வேலியில் சரசர என்று சத்தம் கேட்கவே கட்டிட தொழிலாளர்கள் பாம்பு என நினைத்து கம்புகள், குச்சிகளை எடுத்து அடிக்க வந்தனர். அவர்களிடமிருந்து தப்பி புதருக்குள் சென்றது. அப்போது அந்த விலங்கு சுருண்டு படுத்துக்கொண்டது. பின்னர் தான் அது எறும்புதின்னி என தெரிய வந்தது.
உடனே கட்டிட தொழிலாளிகள் அதை பிடித்து ஒரு பெரிய பேரலில் போட்டு அடைத்து வைத்தனர். பின்னர் இதுகுறித்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சப்– இன்ஸ்பெக்டர் விஜேந்திரன் இது குறித்து திருப்பூர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதைதொடர்ந்து திருப்பூர் மீட்புப்பணி வாட்சர்நாகராஜ் வந்து சிறிய பிடிபட்ட எறும்புதின்னியை எடுத்துச் சென்றார்.
உடனே கட்டிட தொழிலாளிகள் அதை பிடித்து ஒரு பெரிய பேரலில் போட்டு அடைத்து வைத்தனர். பின்னர் இதுகுறித்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சப்– இன்ஸ்பெக்டர் விஜேந்திரன் இது குறித்து திருப்பூர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதைதொடர்ந்து திருப்பூர் மீட்புப்பணி வாட்சர்நாகராஜ் வந்து சிறிய பிடிபட்ட எறும்புதின்னியை எடுத்துச் சென்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சியில் 36 பேருக்கு கொரோனா சிகிச்சை மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் திருச்சி மாவட்டதை சேர்ந்த 62 நபர்கள் ஏற்கனவே கொரோனா த...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...

0 comments:
Post a Comment