Tuesday, December 30, 2014
அவிநாசியில் கட்டடத் தொழிலாளியை சம்மட்டியால் அடித்துக் கொலை செய்ததாக, அவரது நண்பரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மேலகாயம்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் தினேஷ்(23). இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் (24), மணிகண்டன் (22). நண்பர்களாகி இவர்கள் மூன்று பேரும், அவிநாசி சீனிவாசபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி, கட்டட வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆனந்த், நூறு ரூபாய் கேட்டு தினேஷிடம் தகராறு செய்தாராம். தினேஷ் பணம் கொடுக்க மறுத்ததால், அவரை ஆனந்த் சம்மட்டியால் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மணிகண்டன் கொடுத்த தகவலின்பேரில் அவிநாசி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, சடலத்தை மீட்டனர். போலீஸார் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment