Tuesday, December 30, 2014
அவிநாசியில் கட்டடத் தொழிலாளியை சம்மட்டியால் அடித்துக் கொலை செய்ததாக, அவரது நண்பரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மேலகாயம்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் தினேஷ்(23). இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் (24), மணிகண்டன் (22). நண்பர்களாகி இவர்கள் மூன்று பேரும், அவிநாசி சீனிவாசபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி, கட்டட வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆனந்த், நூறு ரூபாய் கேட்டு தினேஷிடம் தகராறு செய்தாராம். தினேஷ் பணம் கொடுக்க மறுத்ததால், அவரை ஆனந்த் சம்மட்டியால் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மணிகண்டன் கொடுத்த தகவலின்பேரில் அவிநாசி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, சடலத்தை மீட்டனர். போலீஸார் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...

0 comments:
Post a Comment