Thursday, January 01, 2015

ஏமனின் தெற்கு நகரான இப்பில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 33 பேராவது கொல்லப்பட்டதாக மருத்துவ துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இது குறித்த விபரங்கள் இன்னமும் முழுமையாக வரவில்லை.
ஆனால், சியா முஸ்லிம்களின் கௌத்தி கிளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் ஒரு மத கொண்டாட்டத்துக்காக கூடிய ஒரு கலாச்சார மையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
கௌத்திகள் வடக்கு ஏமனில் தமது வேர்களை கொண்டவர்களாவர்.
ஆனால், அண்மைக்காலமாக அவர்கள் ஏமன் நாடெங்கிலும் தமது தொடர்புகளை விரிவுபடுத்தி வருகிறார்கள்.
இதன் காரணமாக அவர்கள், உள்ளூர் பழங்குடியின குழுக்கள் மற்றும் அல்கைதாவுடன் தொடர்புடையவர்கள் ஆகியோரின் விரோதத்தை சம்பாதித்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு வட்டார நிர்வாகிகள் கூட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
வடகொரியத் தலைவரைக் கொல்வதைக் கற்பனைக் கதையாகக் கொண்ட சர்ச்சைக்குரிய திரைப்படம் அமெரிக்காவில் சில திரையரங்...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தையொட்டி, பல மாவட்டங்களில் ஞாயி...
0 comments:
Post a Comment