Monday, January 05, 2015

இலங்கையில் தமிழ் வாக்காளர்களை ராணுவம் மூலம் ராஜபக்சே அரசு அச்சுறுத்தி வருவதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திறி பால சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் பேசிய மைத்திறி பால சிறிசேனா ”யாழ்ப்பாணத்தில் மட்டும் தேர்தலை சீர்குலைக்க 2 ஆயிரம் ராணுவ வீரர்களை ராஜபக்சே அரசு குவித்திருத்திருக்கிறது. அதுபோல பொலன்னருவ பகுதிக்கும் வீரர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். வாக்குப்பதிவை சீர்குலைக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, ’ராஜபக்சேவின் சதித் திட்டத்தை ராணுவத்திலுள்ள தங்களது ஆதரவாளர்கள் மூலம் அறிந்து கொண்டதாகவும், ராணுவ வீரர்கள் மூலம் தமிழர் பகுதிகளில் வாக்குப்பதிவை தடுப்பதே ராஜபக்சேவின் எண்ணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment