Thursday, February 19, 2015

வெளியூர் செல்பவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து சென்றால் வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
மதுரை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதாக இருந்தால் அதுபற்றிய விபரத்தை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ அல்லது கட்டுப்பாட்டு அறைக்கோ (100) தெரிவித்து சென்றால் கண்காணிக்கப்படும். இதனால் கதவை உடைத்து கொள்ளை போன்ற சம்பவங்கள் தடுக்கப்படும்.
மேலும் வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது சில ‘மர்ம’ ஆசாமிகள் கதவை தட்டி தண்ணீர் கேட்பது போலவோ, கேஸ் கனெக்சன் சரிபார்க்க வேண்டும் என்றோ, நகைகள் பாலீஸ் செய்து தருவது போலவோ, கொரியர் தபால் தருவது போலவோ வர வாய்ப்புள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். யாராவது சந்தேகப்படும்படி வந்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ, அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். கலெக...
-
ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மக்களை தேடி சென்று சேவை செய்யும் அரசாக அண்ணா திமுக அரசு திகழ்கிறது என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார். ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
திருப்பூர், செவந்தம்பாளையம் தடுப்பணையில் கட்டடக் கழிவை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்...
-
வியாசர்பாடி மேம்பால பணிகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லை என தெரிகிறது. வியாசர்பாடியில் பழமைவாய்ந்த...
0 comments:
Post a Comment