Thursday, February 19, 2015

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய அ.தி.மு.க.சார்பாக ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதையொட்டி ஜெமினி பூங்கா முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் பாப்புரெட்டி தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் அன்ன களஞ்சியம், துணை சேர்மன் ராஜேஷ்கண்ணா, மாவட்டத்திட்டக்குழு உறுப்பினர் கார்த்திக், ஒன்றிய பேரவை செயலாளர் ஜெயக்குமார், பேரவை பேரூர் செயலாளர் தனசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் முன்னாள் யூனியன் சேர்மன் துரைநடராஜன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சோனை, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், செல்வம், முனியாண்டி, எம்.ஜி.ஆர். மன்ற பேரூர் செயலாளர் முத்துகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மு.காளிதாஸ் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட பிரதிநிதி சந்திரசேகரன், கச்சைகட்டி பாரதி, மலைச்சாமி, வீரபாகுதேவன், கோட்டை மேடுபாலன், குருசாமி, பஞ்சு, மணிமாறன், நாட்டாண்மை சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
0 comments:
Post a Comment