Thursday, February 05, 2015
துரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் விசாரணை நடத்தி
வருகிறார். 6–வது கட்ட விசாரணையின் இறுதி நாளான இன்று, தனது முகாம்
அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். அப்போது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையைச் சேர்ந்த நாராயணப்பா என்ற விவசாயி,
சகாயத்திடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
ஓசூர் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பிலான களிமண் மற்றும் மணல் திருட்டுகள் நடந்துள்ளது. இது தொடர்பாக நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். நித்யானந்தா தூண்டுதலின் பேரில் சிலர் என்னை கொலை செய்வதற்காக அவரிடம் ரூ.1 கோடி பெற்றுள்ளார்கள்.
இந்த நிலையில் ஓசூர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான பல கோடி சொத்துக்கள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் நீங்கள் (சகாயம்) ஓசூருக்கு வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தி அரசு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் ஐகோர்ட்டில் உள்ள நீதி தேவதை சிலை முன்பு அடுத்த மாதம் 3–ந்தேதி தீக்குளிப்பேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஓசூர் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பிலான களிமண் மற்றும் மணல் திருட்டுகள் நடந்துள்ளது. இது தொடர்பாக நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். நித்யானந்தா தூண்டுதலின் பேரில் சிலர் என்னை கொலை செய்வதற்காக அவரிடம் ரூ.1 கோடி பெற்றுள்ளார்கள்.
இந்த நிலையில் ஓசூர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான பல கோடி சொத்துக்கள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் நீங்கள் (சகாயம்) ஓசூருக்கு வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தி அரசு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் ஐகோர்ட்டில் உள்ள நீதி தேவதை சிலை முன்பு அடுத்த மாதம் 3–ந்தேதி தீக்குளிப்பேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment