Saturday, February 28, 2015
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், கச்சைகட்டி
அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக,
சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு, பொது சுகாதாரத் துறை (புள்ளியல்) உதவி இயக்குநர் ஹரீம் தலைமை வகித்தார். மாவட்டக் கவுன்சிலர் செல்லப்பாண்டி, ஒன்றியத் தலைவர் அன்னகளஞ்சியம், துணைத் தலைவர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ஹரிபிரசாத் வரவேற்றார்.
முகாமில், மருத்துவர்கள் மனோஜ்பாண்டியன், மோனிகா, சுகன்யாஸ்ரீ ஆகியோர் 432 கர்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனையையும், சிகிச்சையையும் அளித்தனர்.
முகாமை தொடக்கிவைத்து எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ. பேசியது: மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, 670 சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம்கள் 3 நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்த முகாமில், கர்ப்பிணிகளுக்கு முழு பேறுகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்படும், முழு ஆய்வகப் பரிசோதனை செய்யப்படும்.
குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய ஸ்கேன் செய்யப்படும். கர்ப்பிணிகளின் விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்து அடையாள எண் (பிக்மி நம்பர்) வழங்கப்படும். மேலும், பேறுகால பராமரிப்பு பற்றிய தகவல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும் என்றார்.
இதில், ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த முகாமுக்கு, பொது சுகாதாரத் துறை (புள்ளியல்) உதவி இயக்குநர் ஹரீம் தலைமை வகித்தார். மாவட்டக் கவுன்சிலர் செல்லப்பாண்டி, ஒன்றியத் தலைவர் அன்னகளஞ்சியம், துணைத் தலைவர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ஹரிபிரசாத் வரவேற்றார்.
முகாமில், மருத்துவர்கள் மனோஜ்பாண்டியன், மோனிகா, சுகன்யாஸ்ரீ ஆகியோர் 432 கர்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனையையும், சிகிச்சையையும் அளித்தனர்.
முகாமை தொடக்கிவைத்து எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ. பேசியது: மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, 670 சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம்கள் 3 நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்த முகாமில், கர்ப்பிணிகளுக்கு முழு பேறுகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்படும், முழு ஆய்வகப் பரிசோதனை செய்யப்படும்.
குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய ஸ்கேன் செய்யப்படும். கர்ப்பிணிகளின் விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்து அடையாள எண் (பிக்மி நம்பர்) வழங்கப்படும். மேலும், பேறுகால பராமரிப்பு பற்றிய தகவல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும் என்றார்.
இதில், ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
0 comments:
Post a Comment