Saturday, February 28, 2015
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், கச்சைகட்டி
அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக,
சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு, பொது சுகாதாரத் துறை (புள்ளியல்) உதவி இயக்குநர் ஹரீம் தலைமை வகித்தார். மாவட்டக் கவுன்சிலர் செல்லப்பாண்டி, ஒன்றியத் தலைவர் அன்னகளஞ்சியம், துணைத் தலைவர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ஹரிபிரசாத் வரவேற்றார்.
முகாமில், மருத்துவர்கள் மனோஜ்பாண்டியன், மோனிகா, சுகன்யாஸ்ரீ ஆகியோர் 432 கர்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனையையும், சிகிச்சையையும் அளித்தனர்.
முகாமை தொடக்கிவைத்து எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ. பேசியது: மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, 670 சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம்கள் 3 நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்த முகாமில், கர்ப்பிணிகளுக்கு முழு பேறுகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்படும், முழு ஆய்வகப் பரிசோதனை செய்யப்படும்.
குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய ஸ்கேன் செய்யப்படும். கர்ப்பிணிகளின் விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்து அடையாள எண் (பிக்மி நம்பர்) வழங்கப்படும். மேலும், பேறுகால பராமரிப்பு பற்றிய தகவல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும் என்றார்.
இதில், ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த முகாமுக்கு, பொது சுகாதாரத் துறை (புள்ளியல்) உதவி இயக்குநர் ஹரீம் தலைமை வகித்தார். மாவட்டக் கவுன்சிலர் செல்லப்பாண்டி, ஒன்றியத் தலைவர் அன்னகளஞ்சியம், துணைத் தலைவர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ஹரிபிரசாத் வரவேற்றார்.
முகாமில், மருத்துவர்கள் மனோஜ்பாண்டியன், மோனிகா, சுகன்யாஸ்ரீ ஆகியோர் 432 கர்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனையையும், சிகிச்சையையும் அளித்தனர்.
முகாமை தொடக்கிவைத்து எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ. பேசியது: மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, 670 சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம்கள் 3 நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்த முகாமில், கர்ப்பிணிகளுக்கு முழு பேறுகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்படும், முழு ஆய்வகப் பரிசோதனை செய்யப்படும்.
குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய ஸ்கேன் செய்யப்படும். கர்ப்பிணிகளின் விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்து அடையாள எண் (பிக்மி நம்பர்) வழங்கப்படும். மேலும், பேறுகால பராமரிப்பு பற்றிய தகவல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும் என்றார்.
இதில், ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். கலெக...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
திருப்பூர், செவந்தம்பாளையம் தடுப்பணையில் கட்டடக் கழிவை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்...
0 comments:
Post a Comment