Saturday, February 28, 2015
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக கல்லூரிகளுக்கிடையேயான கள
விளையாட்டுப் போட்டிகளில் கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் (ஆண்கள்) அணியும்,
மதுரை வேளாண் மாணவியர் (பெண்கள்) அணியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை
வென்றனர்.
மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் 27 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் 24 அணிகளாக பங்கேற்றனர். பிப்.15-ல் தொடங்கிய இப்போட்டிகள் 22-ம் தேதி நிறைவுபெற்றது.
நிறைவு விழாவுக்கு தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி முதல்வர் மகிமைராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தலைவர் ஷம்புகல்லோலிகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.
தடகள விளையாட்டுப் போட்டிகளில் (ஆண்கள்) பொள்ளாச்சி வானவராயர் கல்லூரி மாணவர்களும், கோவை வேளாண் கல்லூரி மாணவியரும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.
தனிநபர் திறனுக்கான பரிசை பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண். மற்றும் ஊரக வளர்ச்சிநிறுவன மாணவர் எம்.பாரதிதாசனும், கோவை வேளாண். கல்லூரி மாணவி எம்.நந்தினியும் பெற்றனர்
மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் 27 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் 24 அணிகளாக பங்கேற்றனர். பிப்.15-ல் தொடங்கிய இப்போட்டிகள் 22-ம் தேதி நிறைவுபெற்றது.
நிறைவு விழாவுக்கு தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி முதல்வர் மகிமைராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தலைவர் ஷம்புகல்லோலிகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.
தடகள விளையாட்டுப் போட்டிகளில் (ஆண்கள்) பொள்ளாச்சி வானவராயர் கல்லூரி மாணவர்களும், கோவை வேளாண் கல்லூரி மாணவியரும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.
தனிநபர் திறனுக்கான பரிசை பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண். மற்றும் ஊரக வளர்ச்சிநிறுவன மாணவர் எம்.பாரதிதாசனும், கோவை வேளாண். கல்லூரி மாணவி எம்.நந்தினியும் பெற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். கலெக...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
திருப்பூர், செவந்தம்பாளையம் தடுப்பணையில் கட்டடக் கழிவை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்...
0 comments:
Post a Comment