Saturday, February 28, 2015
மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டியில் பல தினங்களாக பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருந்து வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் நடந்தது.
இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதன் பேரில் கொட்டாம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீசு அனுப்பியது.
இந்த நிலையில் இன்று கொட்டாம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. 70 கடைகள், 30 வீடுகள் அகற்றப்பட்டன. இதில் கொட்டாம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம், வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பஞ்சாயத்து தலைவர் நந்தினி, வருவாய் ஆய்வாளர் மஸ்தான் கனி, தேசிய நெடுஞ்சாலை ஆய்வாளர் கலைச்செல்வன், வி.ஏ.ஓ. ரமேஷ் கண்ணன் மற்றும் பலர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை பார்வையிட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment