Friday, March 13, 2015
மதுரை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக
சார்பில், மதுரையை அடுத்த ஊமச்சிகுளத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக இளைஞரணி மாநிலத் துணைச் செயலர் மமேஷ் பொய்யாமொழி, ரத்ததான முகாமைத்
தொடங்கி வைத்தார். மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலர்கள் பி.மூர்த்தி
(வடக்கு), மு.மணிமாறன் (தெற்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். சட்டப்பேரவை
முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா, ஒன்றியச் செயலர்கள் ரகுபதி (மதுரை
கிழக்கு) சிறைச்செல்வன் (மதுரை மேற்கு) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திமுக இளைஞரணியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என
3500 பேர் ரத்ததானம் வழங்கினர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை,
உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளின்
மருத்துவர்கள் மேற்பார்வையில் ரத்த வங்கிகளுக்கு ரத்தம் தானமாகப்
பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை
மாணவர்கள் 100 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment