Wednesday, April 15, 2015
திருப்பூர்: : மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகை யில் மாபெரும் கல்வி கண்காட்சியை உங்கள் தினகரன் 5-வது முறையாக திருப்பூர் காயத்ரி மஹாலில் ஏப்ரல் 18,19 ஆகிய இரண்டு நாட்கள் நடத்துகிறது. எஜுகேஷன் எக்ஸ்போ, மெடிக்கல் எக்ஸ்போ, ஹவுசிங் எக்ஸ்போ போன்ற பல் வேறு கண் காட்சிகளை வெற்றிகரமாக நடத்தி மக்க ளின் பேராதரவை பெற்ற உங்கள் தினகரன் திருப்பூரில் ஏப்ரல் 18,19 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் கல்வி கண்காட்சியை திருப்பூர் காயத்ரி மஹாலில் நடத்த இருக்கிறது.இக்கண் காட்சி யை கோவை நேரு குரூப் கல்வி நிறுவனங்கள் ஸ்ரீ கிரு ஷ்ணா கல்வி நிறுவனங் கள்,பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்கள், ஆகியவற் றுடன் இணைந்து தினகரன் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதன் ரேடியோ பார்ட்னராக சூரியன் எப்.எம்.மும் மீடி யா பார்ட்னராக தமிழ் முரசும் உள்ளன.
இம்மாபெரும் கண் காட்சியில் கோவை, திருப் பூர், ஈரோடு மட்டு மின்றி தமிழகத்தின் பிரபல கல்வி நிறுவனங்கள், வெளி நாட்டு கல்வி ஆலோசனை நிறுவன ங்கள், கம்ப்யூட்டர் கல்வி நிறுவனங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகளை அமைக்க இருப்பது சிறப்பு அம்சமாகும்.
குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, மலேசியா, ரஷ்யா, சிங்கப்பூர் போன்ற 20க்கும் மேற்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனங் களின் அரங்கு களும் இதில் இடம் பெற்று இருப்பது மாணவ சமுதாய த்திற்கு பயனுள்ள விஷய மாகும். ஒவ்வொரு ஆண்டும் இக்கண்காட்சிக்கு கிடைத்து வரும் அபரிமித மான வரவேற்பை தொட ர்ந்து கூடுதல் பிரம்மாண் டத்து டன் இம்முறை இந்த மாபெரும் கல்வி கண்காட்சி யை உங்கள் தினகரன் நடத்துகிறது.
+2க்குப் பின் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்க லாம் ? என்ற கேள்விக்கு விடை தரும் விதமாக சிறந்த கல்வியா ளர்களின் ஆலோசனைகள், பட்ட படிப்பிற்கு பிறகு மேல்ப டிப்பிற்கு வெளிநாடு செல்ல விரும்பும் மாணவ, மாணவி களுக்கான வழிமுறைகள், கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள், முதுகலை கல்வி பயில்வோர், பட்டய படிப்பு படிப்பவர்கள், ஆராய்ச்சி படிப்பு படிப்ப வர்கள் பயன்பெறும் வகை யிலான ஆலோச னைகள் என எல்லா வகை யான கல்விக்கும் தேவை யான அனைத்து தகவல்களும் ஒரே கூரை யின் கீழ் கிடைக்கச் செய்யும முழுமை யான கல்வித் தகவல் களஞ்சியம் இந்த கல்வி கண்காட்சி என்றால் மிகையல்ல. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெ றும் இக்கண்காட்சிக்கு வரும் அனைவருக்கும் கல்வி ஆலோசனை புத்தகம் இலவசமாக வழங்கப் படுகிறது.
இம்மாபெரும் கண் காட்சியில் கோவை, திருப் பூர், ஈரோடு மட்டு மின்றி தமிழகத்தின் பிரபல கல்வி நிறுவனங்கள், வெளி நாட்டு கல்வி ஆலோசனை நிறுவன ங்கள், கம்ப்யூட்டர் கல்வி நிறுவனங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகளை அமைக்க இருப்பது சிறப்பு அம்சமாகும்.
குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, மலேசியா, ரஷ்யா, சிங்கப்பூர் போன்ற 20க்கும் மேற்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனங் களின் அரங்கு களும் இதில் இடம் பெற்று இருப்பது மாணவ சமுதாய த்திற்கு பயனுள்ள விஷய மாகும். ஒவ்வொரு ஆண்டும் இக்கண்காட்சிக்கு கிடைத்து வரும் அபரிமித மான வரவேற்பை தொட ர்ந்து கூடுதல் பிரம்மாண் டத்து டன் இம்முறை இந்த மாபெரும் கல்வி கண்காட்சி யை உங்கள் தினகரன் நடத்துகிறது.
+2க்குப் பின் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்க லாம் ? என்ற கேள்விக்கு விடை தரும் விதமாக சிறந்த கல்வியா ளர்களின் ஆலோசனைகள், பட்ட படிப்பிற்கு பிறகு மேல்ப டிப்பிற்கு வெளிநாடு செல்ல விரும்பும் மாணவ, மாணவி களுக்கான வழிமுறைகள், கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள், முதுகலை கல்வி பயில்வோர், பட்டய படிப்பு படிப்பவர்கள், ஆராய்ச்சி படிப்பு படிப்ப வர்கள் பயன்பெறும் வகை யிலான ஆலோச னைகள் என எல்லா வகை யான கல்விக்கும் தேவை யான அனைத்து தகவல்களும் ஒரே கூரை யின் கீழ் கிடைக்கச் செய்யும முழுமை யான கல்வித் தகவல் களஞ்சியம் இந்த கல்வி கண்காட்சி என்றால் மிகையல்ல. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெ றும் இக்கண்காட்சிக்கு வரும் அனைவருக்கும் கல்வி ஆலோசனை புத்தகம் இலவசமாக வழங்கப் படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment