Friday, April 10, 2015
உடுமலை,:. பிஏபி பிரதான கால்வாயில் ஸ்லேப்புகள் உடைந்து அதன் வழியாக தண்ணீர் கசிந்து விரயமாகிறது. எனவே கால்வாயை உடனே சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிஏபி பாசனத்திட்ட அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 90 அடி நீர்மட்டம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏறத்தாழ 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பிஏபி பிரதான கால்வாய் மூலம் 9 மாதத்துக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் மண்டல வாரியாக பாசனம் நடைபெறுகிறது. தற்போது 3ம் மண்டல பாசனம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், பிரதான கால்வாய் சில இடங்களில் சேதமடைந்துள்ளது. அணையில் இருந்து 12வது கி.மீட்டர் தூரத்தில் மொடக்குப்பட்டி பகுதியில் இருந்து 5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்காங்கே கால்வாய் கரையில் ஸ்லாப்புகள் பெயர்ந்து கிடக்கின்றன. கரையும் சேதமடைந்துள்ளது. அதன் வழியாக தண்ணீர் கசிந்து விரயமாகிறது. கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் உள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மணல் மூட்டை அடுக்கி கால்வாய் மேலும் உடையாதவாறு காப்பதோடு பாசனம் முடிந்ததும் உடனே கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்நிலையில், பிரதான கால்வாய் சில இடங்களில் சேதமடைந்துள்ளது. அணையில் இருந்து 12வது கி.மீட்டர் தூரத்தில் மொடக்குப்பட்டி பகுதியில் இருந்து 5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்காங்கே கால்வாய் கரையில் ஸ்லாப்புகள் பெயர்ந்து கிடக்கின்றன. கரையும் சேதமடைந்துள்ளது. அதன் வழியாக தண்ணீர் கசிந்து விரயமாகிறது. கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் உள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மணல் மூட்டை அடுக்கி கால்வாய் மேலும் உடையாதவாறு காப்பதோடு பாசனம் முடிந்ததும் உடனே கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment