Friday, April 10, 2015
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்லடம் நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமை தாங்கினார். திருப்பூர் வட க்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டார்.
மாவட்ட அவைத் தலைவர் திருமூர்த்தி, நகர அவைத் தலைவர் லோக நாதன், மாவட்டப் பிரதிநிதிகள் அபிராமிநகர் கும ரேசன், கதிர்வேல், நகர துணைச் செயலாளர்கள் சம்பத்(எ)சண்முகம், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராஜ சேகர், பாலமுருகன், முன் னாள் பொது‘குழு உறுப்பினர் பாரத்தங்கராஜ், முன் னாள் கூட்டுறவு சங்க தலை வர் கணபதியப்பன், கிளைச் செயலாளர்கள் பரமசிவன், சுந்தரமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, பாலகிருஷ்ணன், வேலுச்சாமி, பிரதிநிதிகள் மார்கெட்தங்கவேல், சுப்ரமணி, வேலுச்சாமி, மகளிர் அணி அமைப்பாளர் மலர்கொடி, மகளிர் தொ ண்டர் அணி அமைப்பாளர் விஜயலட்சுமி, சேச்சி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ரத்ததான முகாமில் 75 பேர் ரத்ததானம் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...

0 comments:
Post a Comment