Friday, April 10, 2015
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்லடம் நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமை தாங்கினார். திருப்பூர் வட க்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டார்.
மாவட்ட அவைத் தலைவர் திருமூர்த்தி, நகர அவைத் தலைவர் லோக நாதன், மாவட்டப் பிரதிநிதிகள் அபிராமிநகர் கும ரேசன், கதிர்வேல், நகர துணைச் செயலாளர்கள் சம்பத்(எ)சண்முகம், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராஜ சேகர், பாலமுருகன், முன் னாள் பொது‘குழு உறுப்பினர் பாரத்தங்கராஜ், முன் னாள் கூட்டுறவு சங்க தலை வர் கணபதியப்பன், கிளைச் செயலாளர்கள் பரமசிவன், சுந்தரமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, பாலகிருஷ்ணன், வேலுச்சாமி, பிரதிநிதிகள் மார்கெட்தங்கவேல், சுப்ரமணி, வேலுச்சாமி, மகளிர் அணி அமைப்பாளர் மலர்கொடி, மகளிர் தொ ண்டர் அணி அமைப்பாளர் விஜயலட்சுமி, சேச்சி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ரத்ததான முகாமில் 75 பேர் ரத்ததானம் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment