Friday, April 24, 2015
திருப்பூர், : திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்ரமணியராஜா கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு நடத்தும் 2015-16ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 24ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாமில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் 16 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி முகாமில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும்.
மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். வளைகோல் பந்துக்கான பயிற்சி முகாம் உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியிலும், தடகளம், கூடைபந்து, கையுந்து பந்து, கால்பந்து ஆகிய போட்டிகளுக்கான பயிற்சி முகாம் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் மே 14ம் தேதி வரை 21 நாட்கள் நடக்கிறது. பயிற்சியின் போது மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். வளைகோல் பந்துக்கான பயிற்சி முகாம் உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியிலும், தடகளம், கூடைபந்து, கையுந்து பந்து, கால்பந்து ஆகிய போட்டிகளுக்கான பயிற்சி முகாம் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் மே 14ம் தேதி வரை 21 நாட்கள் நடக்கிறது. பயிற்சியின் போது மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
பொள்ளாச்சி பகுதியில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங் கள், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங் களி...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
CANPAL ACTIHITY AINBOF ALL INDIA GENERAL SECRETARY GV.MANINARAN DIRECTED TO ...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
திருப்பூரில் பனியன் வியாபாரியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வர...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
0 comments:
Post a Comment