Friday, April 24, 2015
திருப்பூர், : திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்ரமணியராஜா கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு நடத்தும் 2015-16ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 24ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாமில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் 16 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி முகாமில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும்.
மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். வளைகோல் பந்துக்கான பயிற்சி முகாம் உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியிலும், தடகளம், கூடைபந்து, கையுந்து பந்து, கால்பந்து ஆகிய போட்டிகளுக்கான பயிற்சி முகாம் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் மே 14ம் தேதி வரை 21 நாட்கள் நடக்கிறது. பயிற்சியின் போது மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். வளைகோல் பந்துக்கான பயிற்சி முகாம் உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியிலும், தடகளம், கூடைபந்து, கையுந்து பந்து, கால்பந்து ஆகிய போட்டிகளுக்கான பயிற்சி முகாம் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் மே 14ம் தேதி வரை 21 நாட்கள் நடக்கிறது. பயிற்சியின் போது மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment