Friday, April 24, 2015
திருப்பூர், : திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்ரமணியராஜா கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு நடத்தும் 2015-16ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 24ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாமில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் 16 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி முகாமில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும்.
மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். வளைகோல் பந்துக்கான பயிற்சி முகாம் உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியிலும், தடகளம், கூடைபந்து, கையுந்து பந்து, கால்பந்து ஆகிய போட்டிகளுக்கான பயிற்சி முகாம் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் மே 14ம் தேதி வரை 21 நாட்கள் நடக்கிறது. பயிற்சியின் போது மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். வளைகோல் பந்துக்கான பயிற்சி முகாம் உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியிலும், தடகளம், கூடைபந்து, கையுந்து பந்து, கால்பந்து ஆகிய போட்டிகளுக்கான பயிற்சி முகாம் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் மே 14ம் தேதி வரை 21 நாட்கள் நடக்கிறது. பயிற்சியின் போது மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
விமான பராமரிப்பு பணிகளை இந்தியாவிலேயே மேற்கொள்ளும் வகையில் புதிய விமான கொள்கைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக விமான போக்குவ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
இந்தியாவில் இருக்கும் எல்லா தீவிரவாதமும் இந்தியாவுக்கு ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது என்றும் இந்தியாவில் அது வளர்க்கப்படுவதில்லை என்று பிரதம...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
0 comments:
Post a Comment