Friday, April 10, 2015
திருப்பூர், : திருப்பூர் பி.என்.ரோடு நெசவாளர் காலனி பகுதி திருமலைநகர் முதல் வீதியில் வசிப்பவர் நந்திராஜ்(73). இவரது மனைவி பழனியம்ம ள்(95). இவர் நேற்று அதி காலை 5.30 மணி அளவில் தனது வீட்டு வாசலை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ் வழியே இருசக்கர வாகனத் தில் வந்த இரு மர்ம நபர்கள், பழனியம்மாள் வீட்டின் முன் நிறுத்தி, சாந்தி தியேட்டர் செல்வதற்காக முகவரி விசாரித்துள்ளனர். அதற்கு பதிலளித்துக் கொண்டிருந்த பழனியம் மாள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த ஆறரைப் பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நந்திராஜ் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை தேடிவருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment