Friday, April 10, 2015
திருப்பூர், : திருப்பூர் பி.என்.ரோடு நெசவாளர் காலனி பகுதி திருமலைநகர் முதல் வீதியில் வசிப்பவர் நந்திராஜ்(73). இவரது மனைவி பழனியம்ம ள்(95). இவர் நேற்று அதி காலை 5.30 மணி அளவில் தனது வீட்டு வாசலை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ் வழியே இருசக்கர வாகனத் தில் வந்த இரு மர்ம நபர்கள், பழனியம்மாள் வீட்டின் முன் நிறுத்தி, சாந்தி தியேட்டர் செல்வதற்காக முகவரி விசாரித்துள்ளனர். அதற்கு பதிலளித்துக் கொண்டிருந்த பழனியம் மாள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த ஆறரைப் பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நந்திராஜ் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை தேடிவருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் சமூகநலத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
திருப்பூர், திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம...
-
திருச்சி 29.09.18 மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செ...
-
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார் திருச்சி மாநகராட்சியை தூய்ம...
-
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில...
-
மதுரையில் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் கதிரவன், காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி மருத்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment