Sunday, May 03, 2015
நேபாளத்தை பெரும் நிலநடுக்கம் தாக்கி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், இனிமேலும் உயிருடன் எவரும் மீட்கப்படக்கூடிய சாத்தியக்கூறு இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பலியானோரின் எண்ணிக்கை 6600 ஐ தாண்டியுள்ளதாக நேபாள உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
14000 பேர் காயடைந்துள்ளனர்.மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
பாதைகள் மூடப்பட்டுள்ள சில பகுதிகளுக்கு உதவிப்பணிகள் இதுவரை சென்றடையவில்லை. பெருமளவு சர்வதேச நிவாரணப் பொருட்கள் தலைநகர் காத்மண்டுவில் தேங்கிக் கிடக்கின்றன.
நேபாள அரசாங்கம்மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை முடிந்தவரை மேற்கொண்டுவருவதாக கறுகின்றது.
அதேநேரம், நிவாரணப் பொருட்களில் வந்துள்ள டூனா (மீன்), மயோனீஸ் (சுவையூட்டி) போன்ற சில உணவுப் பொருட்களால் பலனில்லை என்றும் நேபாள அரசாங்கம் கூறுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்...
-
திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
0 comments:
Post a Comment