Sunday, May 03, 2015
இந்தோனேஷியா அரசால் தூக்கிலிடப்பட்ட மயூரன் சுகுமாரன் இரத்தம் வடியும் இந்தோனேஷிய கொடியை தனது இறுதி ஓவியமாக வரைந்துள்ளார்.
போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட ஆஸ்திரேலியா நாட்டு குடியுரிமைப் பெற்ற இலங்கை தமிழரான மயூரன் சுகுமாரன் ஓவியம் வரைவதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்த சேதிதான். இந்நிலையில், மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த நாட்களில் மயூரன் சுகுமாரன் வரைந்த ஓவையம் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தான் மரணத்தைத் தழுவுவதற்கு சில தினங்கள் முன்னதாக, தமது எண்ணங்களையும் உணர்வுகளையும் மயூரன் ஓவியமாக வடித்திருக்கிறார். இவற்றில், வெள்ளைத் தூரிகையில் இரத்தம் சொட்டும் வகையில் வரையப்பட்ட இந்தோனேஷிய கொடி பற்றிய சித்திரமும் அடங்கும்.

மேலும், தம்மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்பான 72 மணிநேர காலக்கெடு அறிவிக்கப்பட்ட தருணத்தில் இரத்தம் சொட்டும் இருதயத்தின் படத்திற்கு இந்தோனேஷிய பாஷா மொழியில் மயூரன் விளக்கம் எழுதியிருந்தார். ‘சாத்து ஹாத்தி, சாத்து ரசா, தி தலாம் சிந்தா’ (ஒரே இதயம், அன்பின் ஒரே உணர்வு) என்று ஓவியத்திற்கு தலைப்பிடப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment