Sunday, May 03, 2015

தற்போது ஏற்பட்டுள்ள பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு எம்.எல்.ஏ வான சரத்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை அவ்வப்போது உயர்த்தப்படுவதால் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனினும் இதுபோன்ற விலை உயர்வுகள் மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் விலை உயர்வு மட்டும் குறைந்தபாடில்லை. எனினும் இந்த தொடர்கதையை முன் வைத்து கட்சி தலைவர்கள் தங்கள் கண்டத்தை பதிவு செய்யவும் தவறுவதில்லை.
இந்த விலை உயர்வு குறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெட்ரோல் விலையை சில காசுகள் குறைப்பதும், பெரிய அளவில் உயர்த்துவதும் கண்டிக்கத்தது ஆகும். லாபத்தை ஈட்டும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுகிறது. எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சரத்குமார் வலுயுறுத்தியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்...
-
திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக...
-
திருப்பூர் : மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகளுக்கு, இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
Sir/Madam The Birth Anniversary of 'Suyamariyathai Sudar' M.A.Shanmugam will be celebrated on behalf of Government of Puducherry ...
0 comments:
Post a Comment