Tuesday, June 30, 2015
On Tuesday, June 30, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி அரசு மருத்துவமனை குறைபாடுகளை சீர் செய்ய அரசு மருத்துவமனை முன் மார்க்சிஸ்;ட கம்யூனிஸ்ட் கட்சி ராமகிருஷ்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நர்சுகள் மருத்துவ ஊழியாகள் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப வேண்டும்
மருத்துவ மனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் ஆஞ்சியோ போன்ற கருவிகளை அமைத்திட சிறுநீரகயியல் மனநலயியல் எழும்புயியல் போன்ற சிறப்பு மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் வார்டுகளில் நோயாளிக்கு குடிநீர் மற்றும் சுடுநீர் வசதிகளை செய்து தரவேண்டு;ம் என்ற பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
0 comments:
Post a Comment