Saturday, August 29, 2015
தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங் தென் மாவட்டங்களில் அவ்வப்போது ஆய்வு
பணியில் ஈடுபட்டு வருகிறார். இதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட
போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
போலீஸ் நிலையங்களில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது? அதில் எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது? நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதே ஆய்வு பணி நேற்றும் நடந்தது. மாவட்ட அளவில் குற்றங்களை குறைப்பதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதற்கான முயற்சிகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள், நில மோசடி வழக்குகள், குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? மற்றும் போக்குவரத்து விதிமீறல் பற்றிய வழக்குகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வு பணியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாடசாமி மற்றும் போலீசார், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டு சென்னை முகப்பேர் ம...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
0 comments:
Post a Comment