Saturday, August 29, 2015
தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங் தென் மாவட்டங்களில் அவ்வப்போது ஆய்வு
பணியில் ஈடுபட்டு வருகிறார். இதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட
போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
போலீஸ் நிலையங்களில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது? அதில் எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது? நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதே ஆய்வு பணி நேற்றும் நடந்தது. மாவட்ட அளவில் குற்றங்களை குறைப்பதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதற்கான முயற்சிகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள், நில மோசடி வழக்குகள், குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? மற்றும் போக்குவரத்து விதிமீறல் பற்றிய வழக்குகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வு பணியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாடசாமி மற்றும் போலீசார், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
-
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 20.11.16 முகநூல் நண்பர்களால் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட எய்ம .; டு . ஹை டிரஸ்டின் சார்பாக மற்றும் ஜெயம் பன்மருத்து...
0 comments:
Post a Comment