Monday, September 14, 2015
ராஜபாளையம் ஏ.கே.டி.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் விஷன்–2020 அமைப்பின்
சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மறைந்த அப்துல்கலாம் நினைவாக
ஏற்படுத்தப்பட்டுள்ள லட்சிய இந்திய இயக்கத்திற்கான முத்திரை மற்றும் இயக்க
கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.
லட்சிய இந்திய இயக்கத்தின் கொடியை அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஏற்றி வைத்து அப்துல்கலாமின் பத்து கட்டளைகளையும் முன்மொழிந்தார். விஷன்–2020–ன் தலைவர் திருச்செந்தூரான் பேசினார்.
இதை தொடர்ந்து அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசும்போது லட்சிய இந்திய இயக்கம் குறித்து கிராமங்களிலும், நகர பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் மாணவ– மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. நேர்மையாக உழைப்போம், உண்மையாக வெற்றி பெறுவோம். தன்னம் பிக்கையும், துணிச்சலும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
ஊருணிக்கு உயிர் கொடுப்போம். தமிழகத்தில் 44 ஆயிரம் ஊருணியை காப்பாற்றுவோம் என்றார். தமிழகத்தில் இருந்து 9 மாவட்ட கல்லூரி மாணவ– மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் பலராம்ராஜா செய்திருந்தார்.
லட்சிய இந்திய இயக்கத்தின் கொடியை அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஏற்றி வைத்து அப்துல்கலாமின் பத்து கட்டளைகளையும் முன்மொழிந்தார். விஷன்–2020–ன் தலைவர் திருச்செந்தூரான் பேசினார்.
இதை தொடர்ந்து அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசும்போது லட்சிய இந்திய இயக்கம் குறித்து கிராமங்களிலும், நகர பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் மாணவ– மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. நேர்மையாக உழைப்போம், உண்மையாக வெற்றி பெறுவோம். தன்னம் பிக்கையும், துணிச்சலும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
ஊருணிக்கு உயிர் கொடுப்போம். தமிழகத்தில் 44 ஆயிரம் ஊருணியை காப்பாற்றுவோம் என்றார். தமிழகத்தில் இருந்து 9 மாவட்ட கல்லூரி மாணவ– மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் பலராம்ராஜா செய்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பி...

0 comments:
Post a Comment