Monday, September 14, 2015
ராஜபாளையம் ஏ.கே.டி.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் விஷன்–2020 அமைப்பின்
சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மறைந்த அப்துல்கலாம் நினைவாக
ஏற்படுத்தப்பட்டுள்ள லட்சிய இந்திய இயக்கத்திற்கான முத்திரை மற்றும் இயக்க
கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.
லட்சிய இந்திய இயக்கத்தின் கொடியை அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஏற்றி வைத்து அப்துல்கலாமின் பத்து கட்டளைகளையும் முன்மொழிந்தார். விஷன்–2020–ன் தலைவர் திருச்செந்தூரான் பேசினார்.
இதை தொடர்ந்து அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசும்போது லட்சிய இந்திய இயக்கம் குறித்து கிராமங்களிலும், நகர பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் மாணவ– மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. நேர்மையாக உழைப்போம், உண்மையாக வெற்றி பெறுவோம். தன்னம் பிக்கையும், துணிச்சலும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
ஊருணிக்கு உயிர் கொடுப்போம். தமிழகத்தில் 44 ஆயிரம் ஊருணியை காப்பாற்றுவோம் என்றார். தமிழகத்தில் இருந்து 9 மாவட்ட கல்லூரி மாணவ– மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் பலராம்ராஜா செய்திருந்தார்.
லட்சிய இந்திய இயக்கத்தின் கொடியை அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஏற்றி வைத்து அப்துல்கலாமின் பத்து கட்டளைகளையும் முன்மொழிந்தார். விஷன்–2020–ன் தலைவர் திருச்செந்தூரான் பேசினார்.
இதை தொடர்ந்து அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசும்போது லட்சிய இந்திய இயக்கம் குறித்து கிராமங்களிலும், நகர பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் மாணவ– மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. நேர்மையாக உழைப்போம், உண்மையாக வெற்றி பெறுவோம். தன்னம் பிக்கையும், துணிச்சலும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
ஊருணிக்கு உயிர் கொடுப்போம். தமிழகத்தில் 44 ஆயிரம் ஊருணியை காப்பாற்றுவோம் என்றார். தமிழகத்தில் இருந்து 9 மாவட்ட கல்லூரி மாணவ– மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் பலராம்ராஜா செய்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டு சென்னை முகப்பேர் ம...

0 comments:
Post a Comment