Monday, September 14, 2015
விதை ஆய்வு துணை இயக்குநர் சி.கிருஷ்ணகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பெய்து விவசாயப் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், விற்பனை நிலையங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு, பருத்தி, பயறு வகை விதைகள் இருப்பில் உள்ளன. இவற்றில் விதை ஆய்வு பிரிவின் மூலம் 659 விதை மாதிரிகள் இப்பருவத்தில் சேகரிக்கப்பட்டு தர ஆய்வு நடைபெற்று வருகிறது.
விவசாயிகள், விதைகளை வாங்கும்போது விற்பனைப் பட்டியல் அல்லது ரசீதை கேட்டு வாங்க வேண்டும். விதையின் காலாவதி நாள், பயிரிட ஏற்ற பருவம் மற்றும் பகுதி ஆகிய விவரங்களை கவனிக்க வேண்டும்.
சான்றுபெற்ற தரமான விதைகளையேப் பயன்படுத்த வேண்டும். விதை விற்பனையாளர் விதை விவரப் பலகையை பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும். விற்பனைப் பட்டியலில் விவசாயியின் முழு முகவரி, குவியல் எண் விவரங்களைக் குறிப்பிட்டு விவசாயியிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும். கூடுதல் விலைக்கு விதைகளை விற்கக்கூடாது. விதைச் சட்டங்களை மீறும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் தற்போது தனியார் விதைக் கடைகளில் மானாவாரிக்கு ஏற்ற கே–8 15 மெட்ரிக் டன், வீரிய ஒட்டு ரக சோளம் சுமார் 16 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. மேலும், மக்காச்சோளம் வீரிய ஒட்டு ரகம் சுமார் 40 மெட்ரிக் டன், வீரிய ஒட்டு ரக பருத்தி (பி.டி. பருத்தி) சுமார் 5 மெட்ரிக் டன், பயறு வகைகள் சுமார் 26 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதர வீரிய ஒட்டு ரக சோளங்களை வாங்கி பயிரிடவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பெய்து விவசாயப் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், விற்பனை நிலையங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு, பருத்தி, பயறு வகை விதைகள் இருப்பில் உள்ளன. இவற்றில் விதை ஆய்வு பிரிவின் மூலம் 659 விதை மாதிரிகள் இப்பருவத்தில் சேகரிக்கப்பட்டு தர ஆய்வு நடைபெற்று வருகிறது.
விவசாயிகள், விதைகளை வாங்கும்போது விற்பனைப் பட்டியல் அல்லது ரசீதை கேட்டு வாங்க வேண்டும். விதையின் காலாவதி நாள், பயிரிட ஏற்ற பருவம் மற்றும் பகுதி ஆகிய விவரங்களை கவனிக்க வேண்டும்.
சான்றுபெற்ற தரமான விதைகளையேப் பயன்படுத்த வேண்டும். விதை விற்பனையாளர் விதை விவரப் பலகையை பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும். விற்பனைப் பட்டியலில் விவசாயியின் முழு முகவரி, குவியல் எண் விவரங்களைக் குறிப்பிட்டு விவசாயியிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும். கூடுதல் விலைக்கு விதைகளை விற்கக்கூடாது. விதைச் சட்டங்களை மீறும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் தற்போது தனியார் விதைக் கடைகளில் மானாவாரிக்கு ஏற்ற கே–8 15 மெட்ரிக் டன், வீரிய ஒட்டு ரக சோளம் சுமார் 16 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. மேலும், மக்காச்சோளம் வீரிய ஒட்டு ரகம் சுமார் 40 மெட்ரிக் டன், வீரிய ஒட்டு ரக பருத்தி (பி.டி. பருத்தி) சுமார் 5 மெட்ரிக் டன், பயறு வகைகள் சுமார் 26 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதர வீரிய ஒட்டு ரக சோளங்களை வாங்கி பயிரிடவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment