Thursday, December 03, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 60மிமீ மழை பெய்துள்ளது
இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): கோவில்பட்டி 56, விளாத்திகுளம் 47, குலசேகரன்பட்டினம் 45, காடல்குடி 34, காயல்பட்டினம் 25, திருச்செந்தூர் 23, சூரங்குடி 23, கழுகுமலை 23, தூத்துக்குடி 14, என மாவட்டத்தில் மொத்தம் 396 மிமீ மழை பெய்துள்ளது.
தற்போது பெய்த பலத்த மழையால் கோவில்பட்டி பகுதிகளில் விளை நிலத்துக்குள் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்தன. கழுகுமலை அருகே கரடிகுளத்தில் மானாவாரி பயிர்கள் சேதமடைந்துள்ளன. இப்பகுதியில் 4 விவசாயிகளுக்குச் சொந்தமான 2.16 ஹெக்டரில் பயிரிடப்பட்டிருந்த பாசி, உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கின.
கடம்பூர் அருகே குருமலை பகுதியில் ராஜன்குளம் கண்மாய் தென்புறம் கரை உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதன் அருகேயுள்ள புஞ்சை மற்றும் நஞ்சை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. அரசங்குளம் அயன்குளம் கண்மாய் அருகேயுள்ள 7 விவசாயிகளுக்குச் சொந்தமான 4.50 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களும் சேதமடைந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment