Sunday, December 06, 2015
நிவாரண நிதி என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் போலி தொண்டு நிறுவனங்களிடம் மக்கள் பணத்தை அளித்து ஏமாற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதை பயன்படுத்தி தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் சில போலி அமைப்புகள் பொதுமக்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் தங்களது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்குமாறு குருந்தகவல்களை பரப்பி வருகின்றனர். இது பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும். இதுபற்றி ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரிடம் கேட்ட போது, நன்கொடை அளிக்க விரும்புவர்கள் இயற்கைப் பேரழிவுகள், பெரும் விபத்துக்கள் போன்றவைகளின் போது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவ விரும்புவோர் முதலமைச்சர் சிறப்பு நிதியுதவிக்கு அளிக்கலாம். முதலமைச்சர் "பொது நிவாரண நிதி, அரசு இணைச்செயலாளர் மற்றும் பொருளாளர் நிதி" (மு.பொ.நி.நி. நிதித்துறை) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில...
-
திருச்சி 29.09.18 மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செ...
-
கர்நாடகாவில் கீழ்த்தரமான போராட்டங்கள் ! ஓசூர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி அருகே தமிழக முதல்வர் உருவ படம் பாடை கட்டி வைத்து காவேரி ப்ரஜ...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பொங்கலூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்த வடமலைபாளையம் ஊராட்சி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. இ...
-
கோவை, செப். 24– கோவையை அடுத்த திருமலையாம் பாளையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக லட்சுமணன் உள்ளார்...
0 comments:
Post a Comment