Monday, December 07, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அளிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தூத்துக்குடி வந்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க நகரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆறுமுகநயினார் தலைமையில் நிவாரண உதவிகளை தேமுதிக தலைவர் விஜகாந்த் வழங்கினார். பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து குறிஞ்சிநகர், முத்தையாபுரம், முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், வெள்ள நிவாரணப்பணிகளில் அரசியாக்கக்கூடாது. கடந்த அக்டோபர் மாதத்திலே மத்திய அரசு, மழை வெள்ளம் வருவது குறித்து எச்சரிக்கை செய்தது. மாநில அரசு அதனை உதாசீனப்படுத்தியது. தூத்துக்குடியில் மழை வெள்ளத்த்திற்கு காரணம் உப்பாற்று ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான். வைகுண்டராஜன் போன்ற பெரிய மனிதர்கள் அந்த ஓடையை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். அதிமுக - திமுகவினர் ராஜா வீட்டு கன்றுகுட்டி போல உலா வருகின்றனர். அவர்கள் உண்மையிலே, ஊழல் வீட்டு கன்று குட்டிகள் தான் என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
திருச்சி - 05 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாமக சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் திரு...
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருச்சி மே 18 திருச்சியில் முடி திருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட அலுவலகம் முற்றுகை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுமார் 500க்க...
0 comments:
Post a Comment