Monday, December 07, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அளிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தூத்துக்குடி வந்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க நகரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆறுமுகநயினார் தலைமையில் நிவாரண உதவிகளை தேமுதிக தலைவர் விஜகாந்த் வழங்கினார். பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து குறிஞ்சிநகர், முத்தையாபுரம், முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், வெள்ள நிவாரணப்பணிகளில் அரசியாக்கக்கூடாது. கடந்த அக்டோபர் மாதத்திலே மத்திய அரசு, மழை வெள்ளம் வருவது குறித்து எச்சரிக்கை செய்தது. மாநில அரசு அதனை உதாசீனப்படுத்தியது. தூத்துக்குடியில் மழை வெள்ளத்த்திற்கு காரணம் உப்பாற்று ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான். வைகுண்டராஜன் போன்ற பெரிய மனிதர்கள் அந்த ஓடையை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். அதிமுக - திமுகவினர் ராஜா வீட்டு கன்றுகுட்டி போல உலா வருகின்றனர். அவர்கள் உண்மையிலே, ஊழல் வீட்டு கன்று குட்டிகள் தான் என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
மலேசியாவில் உள்ள பினாங் கடற்கரை, சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடியது. அங்கு கூடிய ஒரு கும்பல், நிர்வாணமாக பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டது....
0 comments:
Post a Comment