Thursday, January 07, 2016
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள வெள்ளைவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் இம்மானுவேல் மகன் வக்கீல் லூக்காஸ்சிக்ஸ்.
இவர் சம்பவத்தன்று திருச்செந்தூர் ரோடு ஆலந்தலை அருகே செந்தூர் நகரில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் லூக்காஸ் சிக்ஸ் வந்த காரின் மீது மோதியது. இந்த விபத்தில் லூக்காஸ்சிக்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுசம்பந்தமாக, தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ஏழு சதவீதம் வட்டியுடன் ரூபாய் 22,13,512 வழங்க அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்துக்கழக நிர்வாகம் இழப்பீட்டுத்தொகை வழங்காமல் இழுத்தடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயராஜ் இழப்பீட்டுத் தொகைக்கேற்ப மூன்று அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். கோர்ட் உத்தரவுப்படி பேருந்து நிலையத்தில் இருந்த 3 அரசு பஸ்களை அமினா ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார். இழப்பீடு தொகை வழங்காமல் இழுத்தடித்ததால் ஒரே நேரத்தில் 3 அரசு பேருந்துகளை ஜப்தி செய்த சம்பவம் பேருந்துநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர் சம்பவத்தன்று திருச்செந்தூர் ரோடு ஆலந்தலை அருகே செந்தூர் நகரில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் லூக்காஸ் சிக்ஸ் வந்த காரின் மீது மோதியது. இந்த விபத்தில் லூக்காஸ்சிக்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுசம்பந்தமாக, தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ஏழு சதவீதம் வட்டியுடன் ரூபாய் 22,13,512 வழங்க அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்துக்கழக நிர்வாகம் இழப்பீட்டுத்தொகை வழங்காமல் இழுத்தடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயராஜ் இழப்பீட்டுத் தொகைக்கேற்ப மூன்று அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். கோர்ட் உத்தரவுப்படி பேருந்து நிலையத்தில் இருந்த 3 அரசு பஸ்களை அமினா ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார். இழப்பீடு தொகை வழங்காமல் இழுத்தடித்ததால் ஒரே நேரத்தில் 3 அரசு பேருந்துகளை ஜப்தி செய்த சம்பவம் பேருந்துநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
0 comments:
Post a Comment