Sunday, January 10, 2016
On Sunday, January 10, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக அனைத்து மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது.இதில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கிளிடம் பேசும்போது …. தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளித்தது தவறு என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் துரதிஷ்டமானதுää அடிப்படையே புரிந்துகொள்ளாமல் கருத்து தெரிவித்திருப்பது தமிழர்களின் இருதயத்தை காயப்படுத்தும் சொல்லாகும்ää அவர் அதை திரும்பப்பெற்றுக்கொண்டால் தான் அது சரியாக இருக்கும் இது கடும் கண்டனத்திற்குறியது என்றார். தேமுதிக பொதுக்குழுவில் அதிமுகää திமுக பிடிக்காது என்று சொன்னது மட்டுமல்லாமல்ää திமுகவோடு கூட்டு சேர்ந்தால் அது புதைகுழியில் இறங்கியதற்கு சமம் என்று சென்ற வாரம் சொல்லியிருந்தார் அது ஒரு ரவுடி கட்சி என விஜயகாந்தின் துணைவியாரும் தொடர்ந்து கூறி வருகிறார்ää அது மட்டுமல்ல 2011ல் திமுகவின் அக்கிரமங்களை அழிப்பதற்காகவே அதிமுகவுடன் கூட்டனி அமைத்ததாகவும் கூறியிருந்தார். திமுகää அதிமுக ஆகியி இரண்டு கட்சிகளையும் விஜயகாந்த் சமதூரத்தில் வைத்திருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றார். நாங்களும் மக்கள் நல கூட்டனி சார்பில் கேப்டனை சந்தித்தோம்ää அவர் தேமுதிக மாநாட்டில் ஒரு நல்ல முடிவு எடுப்பதாக கூறியிருக்கிறார் என்றார். அதிமுக முயற்சியால் தான் ஜல்லிக்கட்டு கொண்டுவரப்பட்டது போன்ற தோற்றத்தில் அதிமுகவினர் பல இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனரே என்ற கேள்விக்கு …தமிழகத்தில் எந்த காரியத்தை யார் செய்தாலும் அதை மற்றவர்கள் அதற்கு ஆதாயம் தேடுவது தமிழ்நாட்டு அரசியல் வழக்கம்.அதிமுக ஜல்லிக்கட்டிற்காக நாங்கள் அனுமதி பெற்று தந்துவிட்டோம் என்கிறார்களே 48 எம்.பி.க்கள் உள்ளனரே நாடாளுமன்றத்தில் இதற்காக அழுத்தமான குரல் கொடுத்து அரசாங்கத்தை பதில் சொல்ல வைத்தார்களா என கேள்வி எழுப்பினார். இவர்கள் ஒரு வேலையும் செய்யவில்லை மாறாக ஒப்புக்கு கடிதம் மட்டுமே எழுதி வந்தனர் என்றார். இந்த விஷயத்தில் பொன்.ராதகிருஷ்ணனை நான் பாராட்டுகிறேன் என்றார். முந்தய அரசும்ää தற்பொழுதைய அரசும் தமிழர்களை கொலை செய்கின்ற சிங்கள அரசிற்கு நண்பனாக இருந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழக மீனவர்களுக்கும் பச்சை துரோகம் செய்து வருகின்றனர் என்பதால் தான் நான் கருப்பு கொடி காட்டி கூட்டனியை விட்டு வெளியே வந்தேன் தமிழக மீனவர்களுக்கு முந்தய அரசும்ää இப்போதைய அரசும் துரோகம் இழைக்கிறது என வைகோ குற்றம்சாட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி: ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ப...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றைய பெண்களின் மாறிவரும் பங்கும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் க...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment